விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் தைலாபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது கிராமத்தின் பல இடங்களில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்து மக்கள் வழிபாடு செய்தனர் பின்னர் 16/9/2018 அன்று பூஜைகள் முடிந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு மேளதாளத்துடன் தைலாபுரம் கிராமத்தை சுற்றி அமைதியான முறையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புதுச்சேரி புத்துப்பட்டு கடற்கறையில் சிலைகள் கரைக்கப்பட்டது




